Header Ads



மே 1 ஆம் திகதி, இலங்கையில் வரும் முக்கிய தடை

எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதியிலிருந்து உணவுப் பொருட்களை நேரடியாக கைகளால் தொட்டு விற்பனை செய்வது தடைசெய்யப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் உணவு கட்டுபாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கு அமைவாக எதிர்வரும் 3 மாத கால பகுதிகளுக்குள் பொதுமக்கள், பாடசாலை மாணவர்களை தெளிவுப்படுத்துமாறு மாகாண மற்றும் மாவட்ட, பிரதேச சுகாதார அதிகாரிகளுக்கு இன்று துண்டு பிரசுரம் விநியோகிக்கவுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் உணவு கட்டுபாட்டு பிரிவின் உதவி பணிப்பாளர் ஜே.கே. ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

3 comments:

  1. Good Move toward a healthy environment.

    ReplyDelete
  2. கையால எடுத்துக்கொடுக்கிறது பரவாயில்லங்க. தும்புக்கட்டுக் கையோடயும் விளக்குமாற்றுக் கையோடயும் மேசை சுத்தப்படுத்தும் துணியோடயும் இல்ல அலுமாரிக்குள்ள இருக்கிற உணவை எடுத்துக் கொடுக்கிறாங்க பாருங்க. இவங்களுக்கு என்ன செய்யனும்.

    ReplyDelete

Powered by Blogger.