Header Ads



பலகத்துறையைச் சேர்ந்த 105 வயது முதியவர் வபாத்தானார்

நீர்கொழும்பு பலகத்துறையைச் சேர்ந்த, அப்பா என அழைக்கப்படும் நயீம் வயது 105 இன்று 12-01-2019 வபாத்தானார்.

இவரது ஜனாசா நல்லடக்கம் நாளை 13 ஆம் திகதி, ஞாயிற்றுக்கிழமை, 10 மணியளவில்,  பலகத்துறை பெரியபள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

மேலதிக தொடர்புகளுக்கு -  0768287892

இவரது மாமியார் ஒருவர் பலகத்துறையில் 110 வருடம் உயிர் வாழ்ந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.