பலகத்துறையைச் சேர்ந்த 105 வயது முதியவர் வபாத்தானார்
நீர்கொழும்பு பலகத்துறையைச் சேர்ந்த, அப்பா என அழைக்கப்படும் நயீம் வயது 105 இன்று 12-01-2019 வபாத்தானார்.
இவரது ஜனாசா நல்லடக்கம் நாளை 13 ஆம் திகதி, ஞாயிற்றுக்கிழமை, 10 மணியளவில், பலகத்துறை பெரியபள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
மேலதிக தொடர்புகளுக்கு - 0768287892
இவரது மாமியார் ஒருவர் பலகத்துறையில் 110 வருடம் உயிர் வாழ்ந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலதிக தொடர்புகளுக்கு - 0768287892
இவரது மாமியார் ஒருவர் பலகத்துறையில் 110 வருடம் உயிர் வாழ்ந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment