எந்த மாற்றமும் இல்லை, ரணிலை பிரதமராக்கமாட்டேன் - நீதிமன்றத் தீர்ப்பின்பின் ஜனாதிபதி அறிவிப்பு
“நீதிமன்றத்தின் தீர்ப்பை நான் மதிக்கக் கடப்பட்டுள்ளேன். ஆனால் ரணிலை மீண்டும் பிரதமராக நியமிக்க மாட்டேன். அதில் எந்த மாற்றமும் இல்லை. நாட்டை பாதுகாக்க நான் எடுத்த முடிவில் மாற்றம் செய்ய மாட்டேன்..”
இவ்வாறு ஜனாதிபதி செயலகத்தில் நடந்த - ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் சற்று முன் கூறினார் ஜனாதிபதி மைத்ரி...
மச்சான்............ ஒன்ர மோட்டு வேலை பிழைன்னு உச்ச நீதிமன்றமே தீர்ப்ப வளங்கிட்டு................இப்ப ஒனக்கு புடிச்சிக்கிற புதிய பைத்தியம் முத்தி ஒன்ன சனம் வீட்டுக்கு தொரத்துரத்துக்கு மொத நீயா வெளிக்கிட்டு பேனால் நல்லது....... இல்லைன்னா நாறிப் பெய்ருவே................
ReplyDeleteபாராளுமன்றத்தை கலைத்து அரசியல் சட்டத்தை மீரினார்.. இதன்மூலம் நாட்டிட்கு ஏற்பட்ட நட்டத்தை இவரே பொறுப்பாளர்.
ReplyDeleteஅப்பாவி மக்களிடம் இருந்து வரி அரவிடாது இவரது சொத்துக்களின் மூலம் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.