Header Ads



புலிகளால் மறைத்து வைக்கப்பட்டிருந்த, ஒருதொகை ஆயுதங்கள் மீட்பு

புதுக்குடியிருப்பு, சுதந்திரபுரம் பிரதேசத்தில் யுத்தத்தின் போது புலிகளால் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை யுத்த உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளன. 

 முல்லைத்தீவு முகாமின் பொலிஸ் விஷேட அதிரடிப் படை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் பொது குறித்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது 2250 டி 56 ரக தோட்டாக்கள், ஆர்.பி.ஜி. தோட்டக்கள் 03, 06 ஆடி செல் உட்பட மேலும் வில அயுதங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 

குறிறித்த ஆயுதங்களை  நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியதன் பின்னர் கிளிநொச்சி முகாமில் உள்ள தேடுதல் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினரின் ஒத்துழைப்புடன் அழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.