"பௌத்தர்ளிடையே நன்மதிப்பைப் பெற்றவர் கோட்டாபய"
கோட்டாபய இந்நாட்டிலுள்ள சிங்கள பௌத்தர் மக்களிடையே நன்மதிப்பைப் பெற்றவர். அவர் கடந்த காலங்களில் இலங்கையிலுள்ள மத்திய வகுப்பினர் மற்றும் தொழில் வல்லுனர்களின் விருப்பங்களை வெற்றிக்கொண்டுள்ளார். அது தொடர்ந்து இருக்க வேண்டும். எமது புதிய கூட்டமைப்புக்கு அது மிகப் பெரிய இலாபம் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்றிரவு சிங்கள செய்திச் சேவையொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஏற்பட்ட தடங்கள்களை நீக்கி, ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி தற்போது தெளிவான பாதையை உருவாக்கியுள்ளதென்றும் அவர் தெரிவித்துள்ளதுடன், யார் ஜனாதிபதி வேட்பாளர் என்பதை பலர் ஒன்றிணைந்து தீர்மானிப்பர். எமக்குள்ளும் ஒருவர் இருக்கின்றார். அதை இப்போதே சொல்ல மாட்டோம். நான் நினைக்கின்றேன் மஹிந்த ராஜபக்ஸவிடமும் இது தொடர்பான அபிப்ராயம் இருக்குமென்றும் தெரிவித்தார்.
அத்துடன் மைத்திரிபால சிறிசேன மீண்டும் ஜனாதிபதியாக வருவது தொடர்பில் அவரே தீர்மானிக்க வேண்டும். இது தொடர்பில் நாமும் அவரிடம் கோரிக்கை விடுத்து வருகின்றோம். அவர் மேலும் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியுடன் இணைந்திருந்தால் அது எமக்கு பலமாகும் என எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்துள்ளார்
We are not in need of Any of Criminal Politicians,
ReplyDeleteWe are in need of well Educated decent LEADERS...
SB போன்ற நக்குண்ணி நாய்களுக்கு வேண்டுமானால் கோத்தா பெரிதாக தெரியலாம் but, Well educated brain full people dos not like Gotabaya. That is the real fact in Sri Lanka.
ReplyDeleteI am mohamed sir we are with you.... we are waiting for you good luck
ReplyDeleteI'm Mohammed Sir we are with you to go to Dewatagaha Darga (Maradana)..
ReplyDeleteAlso waiting to continue our Drug Business Sir...
We Need Aathal Boss Gotha...and White Van...
வடகிழக்கு பயங்கரவாதிகளின் கொட்டத்தை அடக்க கூடிய ஆளுமை இவரிடம் மாத்திரமே உண்டு
ReplyDeleteHello mr true f i m not a srilanken l m from singapore if dout my phon 006581850363
ReplyDelete