Header Ads



பொறுமையாக இருந்த பௌத்தர்களுக்கு நன்றி, விசாரணைக்கு ரணில் உத்தரவு

பொறுமையாக இருந்த  பௌத்த மக்களுக்கு எனது கௌரவத்தை தெரிவித்துக்கொள்கிறேன் என அமைச்சர் கபீர் ஹஸீம் குறிப்பிட்டார்.

மாவனல்லை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் இதனை குறிப்பிட்டார்.

தங்களை கோபத்துக்கு உள்ளாக்கும் இது போன்ற சம்பவத்தின் போது பௌத்த மக்கள் மிக பொறுமையாக இருந்தனர்  எனது கௌரவத்தை தெரிவித்துக்கொள்கிறேன் என குறிப்பிட்டார்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் விஷேட பொலிஸ் விசாரணைகளை முன்னெடுக்க பிரதமர் ரணில்
 விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளதாக கூறிய அவர், குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை பெற்றுகொடுக்க அரசு பின்நிற்காது என அவர் மேலும் குறிப்பிட்டார்.

2 comments:

Powered by Blogger.