Header Ads



மாவனல்லை சிலை உடைப்பு மர்மமாக இருக்கிறது, மக்களின் செயற்பாடு சிறந்த முன்மாதிரி

மாவனல்லை சிலை உடைப்பு சம்பவத்தின் பின்னணிக் காரணிகள் மர்மமாக இருந்த போதிலும், நாட்டு மக்கள் மிகவும் உணர்வுபூர்வமான முறையில் தேவையற்ற முறையில் ஆத்திரப்படாமல் அமைதியாக செயற்பட்டமை சிறந்த முன்மாதிரி மிக்க செயற்பாடாகும் என அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மாவனல்லை பிரதேசத்தில் இடம்பெற்ற புத்தர் சிலை உடைப்பு தொடர்பில் கலாச்சாரத் திணைக்களத்துக்கும்,  தொல்பொருளியல் திணைக்களத்துக்கு ஆய்வொன்றை மேற்கொள்ளுமாறு அமைச்சர் சஜித் பிரேமதாச விசேட உத்தரவொன்றை பிறப்பித்துள்ளார்.

1 comment:

  1. அவரகளும் வாழ மாட்டார்கள். அயலவர்களையும் வாழவிடமாட்டார்கள். மக்களன் நல்லவர்கள்தான். அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறிக்கிடக்கும் மக்களிடையே புல்லுருவிகளும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். மறைக்க அல்லது மறுக்க முடியாத உண்மை.

    ReplyDelete

Powered by Blogger.