புதிய அமைச்சரவை, தொடர்பில் இழுபறி
புதிய அமைச்சரவை சத்திய பிரதமாணம் தொடர்பில் அரசாங்கத் தரப்பின் கலந்துரையாடல்கள் இன்றும் இடம்பெற்றுவதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய அமைச்சரவைக்காக ஐக்கிய தேசிய முன்னணியினால் பரிந்துரை செய்யப்பட்டுள்ள சில அமைச்சர்களுக்கு ஜனாதிபதி எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் இருதரப்பு கலந்துரையாடல்கள் தொடர்ந்தும் நடைபெற்று வருகிறது. இதற்கமைய, நாளைய தினம் இறுதி முடிவுவொன்று எடுக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Post a Comment