Header Ads



அநுரகுமார பிரதமரா...? பிரதமர் நியமனம் குறித்து, போலியான செய்தி

ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்கவை, பிரதமராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்திருப்பதாக போலியான செய்தி ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாக்கப்பட்டிருந்தது.

பிபிசி சிங்கள சேவையின் ஊடகவியலாளர் அஸ்ஸாம் அமீனின் டுவிட்டர் கணக்கை போன்று போலியாக
வடி​வமைக்கப்பட்ட டுவிட்டர் ஒன்றிலிருந்து இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

எனினும், குறித்த செய்தி தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்திலிருந்து வெளியிடப்படவில்லை என்பதை குறித்த ஊடகவியலாளர் பின்னர் உறுதிப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிட்டத்தக்கது.

1 comment:

  1. We dont need him to be PM.
    We need Anura Kumara to be our next PRESIDENT.

    "Congratulations in Advance Mr Anura."
    Now We are with well educated & Decent Political Leaders.

    ReplyDelete

Powered by Blogger.