Header Ads



அசம்பாவிதங்களைத் தடுக்க உடனடி, விசாரணையை ஆரம்பிக்க பௌத்த தேரர் கோரிக்கை

கடந்த காலங்களில் கண்டி பிரதேசத்தில் இடம்பெற்றது போன்ற அசம்பாவிதங்கள் இடம்பெறாதவண்ணம் செயற்படுமாறும், இது தொடர்பில் உடனடியாக முறையான விசாரணையொன்றை ஆரம்பிக்குமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுப்பதாகவும் யடிஹெலகல ரஜமகா விகாராதிபதி நெல்லிகல வதுரகும்புரே தம்மரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

யடிநுவர மற்றும் மாவனல்லை பிரதேசங்களிலுள்ள சில சிலைகள் உடைக்கப்பட்டமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் தேரர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளதாக சகோதார ஊடகமொன்று அறிவித்துள்ளது.  

2 comments:

  1. According to latest news CCTV vedio has proved that no muslim individual has involved in breaking the Buddha statues at mawanella.

    ReplyDelete
  2. Br.Rizwan pls better to quit for sometimes... This's difference case.

    Sad but wanna say the truth there r connections.

    ReplyDelete

Powered by Blogger.