Header Ads



"கொஞ்சம் பாருங்களேன், நடக்கப் போவது என்னவென்பது தெரியும்”

“ நமக்குள் முரண்பாடுகள் இருப்பதாக வெளியில் கதை பரப்புகிறார்கள்... நானும் மைத்ரியும் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம்.. கொஞ்சம் பாருங்களேன். நடக்கப் போவது என்னவென்பது தெரியும்” என்று இந்தக் கூட்டத்தில் இறுதியாக மஹிந்த தெரிவித்தாரென அறியமுடிந்தது..

இவ்வாறு இன்று -18- காலை நடந்த கூட்டத்தில் தெரிவித்துள்ளார் மகிந்த.

No comments

Powered by Blogger.