நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை 21 எதிர்க்கட்சித் தலைவர் யாரென சபாநாயகர் மீண்டும் அறிவிக்கவுள்ளார்.
தப்பித்தவறி சம்பந்தன் மீண்டும் எதிர்க்கட்சித் தலைவர் என அறிவிக்கப்பட்டு எதிர்க்கட்சித் தலைவர் பதவி மஹிந்தவுக்கு கிடைக்காத பட்சத்தில் பாராளுமன்றம் வெள்ளிக்கிழமை களேபரம் ஆகும் சாத்தியம்...!
-siva-
Post a Comment