Header Ads



சிங்களவர்கள் மாவனல்லையில், நடத்தவிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு தடை

மாவனல்லையில் இன்று -29- பிற்பகல் 4 மணிக்கு நடத்தவிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

மாவனல்லையில் புத்தர் சிலைகள் உடைக்கப்பட்டதற்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படவிருந்தது.

எனினும் பொலிசார் உரியமுறையில் செயற்பட்டு நீதிமன்றத்தை நாடி அதன்மூலம் குறித்த ஆர்ப்பாட்டத்திற்கு தடையை ஏற்படுத்தியுள்ளனர்.

No comments

Powered by Blogger.