Header Ads



சிங்கள தரப்பு இன்று, ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு - முஸ்லிம்களை நிதானத்துடனும், விழிப்புடனும் செயற்பட கோரிக்கை

மாவனெல்லை மற்றும் கண்டி பகுதிகளில் இன்று சனிக்கிழமை 29 ஆம் திகதி பௌத்த சிங்கள  தரப்புக்கள் ஆர்ப்பாட்டமொன்றை நடத்திவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாவனெல்லையில் பௌத்த சிலைகள் உடைக்கப்பட்டதை கண்டித்தே, இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மானெல்லை மற்றும் கண்டி பகுதி முஸ்லிம்களை  மிகவும் நிதானத்துடனும் விழிப்புணர்வுடனும்  செயற்படுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. தெருவில் கிடந்த சனியனை சீலைக்குள் எடுத்து வைத்து விட்டு குடையுது குடையுது என்று சொல்வது இதை தான்.
    இந்த சம்பவத்துடன் தொடர்புடைய அனைவருக்கும் தூக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.