Header Ads



சற்றுமுன் இராஜினாமா, செய்தார் மகிந்த

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி பிரதமர் பதவியில் அமர்த்தப்பட்ட மஹிந்த ராஜபக்‌ஷ, அப்பதவியில் இருந்து சற்றுமுன்னர் இராஜினாமா செய்துள்ளார்.

இத்தகவலை, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேமசிங்க ​உறுதிப்படுத்தியுள்ளார்.

1 comment:

  1. இல்லாத பதவியில் இருந்து மஹிந்த எப்படி ராஜினாமா செய்தார் என்ற கேள்வி எழுகின்றது.

    ReplyDelete

Powered by Blogger.