Header Ads



புத்தர் சிலைக்கு சேதம், சந்தேகத்தில் கைதான 7 பேருக்கும் ஜனவரி 2 வரை விளக்கமறியல்


மாவனெல்லையில் புத்தர் சிலைகளை சேதப்படுத்தினார்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ள 7 பேரையும் எதிர்வரும் 2 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு, நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

பொலிசாரினால் குறித்த 7 பேரும் இன்று வியாழக்கிழமை, 27 ஆம் திகதி நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர். இதன்போதே அவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

அதேவேளை புத்தர் சிலைகளை உடைத்த பிரதான சந்தேக   நபர்கள் என நம்பப்படும் 2 பேர் தலைமறைவாகியுள்ளதாகவும், அவர்களை தற்போது தேடி வருவதாகவும் இதன்போது பொலிசார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்னர்.

2 comments:

  1. If they found to be real crooks put them in jail for life times

    ReplyDelete
  2. First all establish who did it..
    No point in blaming any community for this without any evidence

    ReplyDelete

Powered by Blogger.