Header Ads



மோதரயில் துப்பாக்கி பிரயோகம் - 5 பேர் காயம்

கொழும்பு-15, முகத்துவாரத்தில் (மோதர) சற்றுமுன்னர் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் பெண்ணொருவர் உட்பட ஐவர் காயமடைந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரே, ஓட்​டோவில் பயணித்துகொண்டிருந்தவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

No comments

Powered by Blogger.