Header Ads



றிசாத் உள்ளிட்ட 3 பேர் தமக்கு, அமைச்சுப் பதவி வேண்டாமென அறிவிப்பு

-தமிழ் மிரர்-

புதிதாக நியமிக்கப்படவுள்ள அமைச்சரவையில் தாம் எத்தகைய அமைச்சுக்களையும் பொறுப்பேற்கப்போவதில்லையென, நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், ரிசாத் பதியுதீன்,மலிக் சமரவிக்கிரம ஆகியோர் தீர்மானித்துள்ளனரென தெரிவிக்கப்படுகிறது.

1 comment:

  1. மனோ சரி.
    றிசாத் இப்படி சொல்லுவது ஆச்சரியத்திலும் ஆச்சரியம். நம்பமுடியாது.

    ReplyDelete

Powered by Blogger.