-தமிழ் மிரர்- புதிதாக நியமிக்கப்படவுள்ள அமைச்சரவையில் தாம் எத்தகைய அமைச்சுக்களையும் பொறுப்பேற்கப்போவதில்லையென, நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், ரிசாத் பதியுதீன்,மலிக் சமரவிக்கிரம ஆகியோர் தீர்மானித்துள்ளனரென தெரிவிக்கப்படுகிறது.
மனோ சரி.
ReplyDeleteறிசாத் இப்படி சொல்லுவது ஆச்சரியத்திலும் ஆச்சரியம். நம்பமுடியாது.