கல்விப் பொதுத்தராதர உயர்தரப்பரீட்சையின் பெறுபேறுகள் வெளியான நிலையில், மாத்தளை ஸாஹிரா கல்லூரி மாணவன் முகம்மத் ஹகீம் கரீம் அகில இலங்கை ரீதியில் 3 ஆம் இடத்தை பெற்றுள்ளார்.
விஞ்ஞான பிரிவு மூலம் பரீட்சைக்குத் தோற்றியே அவர் இவ்வாறு அகில இலங்கை மட்டத்தில் 3 ஆம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
Masha Allah...Congradulation
ReplyDeleteசித்தி அடைந்த மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். சித்தி அடையாதோருக்கு சிறப்பு வாழ்த்துக்கள் - காரணம் சித்தி அடையாதோர் அதற்கான காரணத்தை கண்டறிந்து வெற்றி பெறுவீர்கள்
ReplyDeleteMasahAllah
ReplyDeleteCongratulation M.R.M.Hakeem Kareem
ReplyDeleteதேசிய ரீதியில் முதலாம் இரண்டாம் இடங்களைப் பெறுவது என்பது பெரிய விடயங்கள் அல்ல. இது பெருத்த போட்டியுமல்ல. பரீட்சைகளில் வெற்றி பெறாவிட்டால் அல்லாஹ் எங்களைக் கைவிடப் போவதுமில்லை. யாராக இருந்தாலும் தேசிய ஒற்றுமையைப் பேண வேண்டும். சகல மக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இதில் அரசியல்வாதிகளைவிட கல்வியியலாளர்களுக்கு அதிக பங்குண்டு. கூடவே பத்திரிரிகையாளர்களும் இவர்களுடன் சேர்ந்து பெரும் பங்காற்ற வேண்டும். இவை செயற்படுத்தப்படுமா என்று பார்ப்போமே.
ReplyDelete