Header Ads



அமைச்சர்களின் எண்ணிக்கை 30 ஆக மட்டுப்படுத்தப்படும் - ரணில்

அமைச்சரவை சத்தியப்பிரமாணம் செய்யவுள்ள நிலையில், அமைச்சரவையின் எண்ணிக்கையை 30 ஆக மட்டுப்படுத்தியுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த தகவலை நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய முன்னணி எம்.பிக்களுக்கிடையில், இன்று இடம்பெற்ற கூட்டத்திலேயே அவர் இந்த தகவலை தெரிவித்ததாக அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

1 comment:

  1. ஏன் 30?, 10 போதுமானது.
    ஏற்கனவே, 9 மாகாணங்களுக்கும் (9x4) 36 அமைச்சர்கள் இருக்கின்றார்கள்.

    கூட்டாட்சி அமைக்கும் மற்றைய கட்சியினருக்கு “பதவி” எனும் பெயரில் “லஞ்சம்” கொடுக்க தேவையில்லை.

    ReplyDelete

Powered by Blogger.