நாட்டில் 2 எதிர்க்கட்சித் தலைவர்கள் - நான் இன்னும் பதவி விலகவில்லை - பட்டையை கிளப்பும் சம்பந்தன்
தாமே தொடர்ந்தும் எதிர்க்கட்சித் தலைவர் என இரா. சம்பந்தன் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இன்று -19- மதியம் கூடிய பாராளுமன்றத்தில் பேசியபோது, இரா. சம்பந்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
2
எதிர்க்கட்சித் தலைவர்களாக இருவர் தற்போது நாடாளுமன்றத்தில் செயற்பட்டு வருவதாக, இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் சற்றுமுன்னர் விசேட உரையை நிகழ்த்திய அவர், தானும் மஹிந்த ராஜபக்ஷவும் எதிர்க்கட்சித் தலைவர்களாக செயற்படுவதாக கூறினார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர், சபாநாயகர் கரு ஜயசூரிய தன்னை எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து நீக்கவில்லை எனவும் குறிப்பிட்டார்.
Post a Comment