Header Ads



பிரதமராக ரணில் பதவியேற்பதற்காக 2 நிபந்தனைகளை, முன்வைத்தாரா மைத்திரி...??

-Ramasamy Sivarajah-

1, ஜனாதிபதிக்கு எதிராக குற்றவியல் பிரேரணை கொண்டுவராதிருத்தல்

2, விரைவில் பொதுத் தேர்தலுக்கு செல்லுதல்

இந்த இரண்டு விடயங்களுக்கும் ரணில் உடன்பட்ட காரணத்தினால்தான் அவருக்கு பிரதமர் பதவியை வழங்க மைத்ரி இணங்கியதாக தகவல் !
எழுத்துமூல உடன்பாடும் செய்யப்பட்டதாமே !

-இந்தத் தகவல் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது-

No comments

Powered by Blogger.