நாளை வியாழக்கிழமை 20 ஆம் திகதி,
28 பேர் அமைச்சர்களாக நியமிக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
சற்றுமுன்னர் மைத்திரியுடனான சந்திப்பை முடித்துக்கொண்டு தனது வட்சப் மூலமான குரல் பதவிவிலேயே எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Post a Comment