Header Ads



நாளை 28 பேர் அமைச்சர்களாகின்றனர்

நாளை வியாழக்கிழமை 20 ஆம் திகதி,
28 பேர் அமைச்சர்களாக நியமிக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

சற்றுமுன்னர் மைத்திரியுடனான சந்திப்பை முடித்துக்கொண்டு தனது வட்சப் மூலமான குரல் பதவிவிலேயே எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.