“225 எம் பிக்கள் கையொப்பமிட்டு தந்தாலும் ரணிலை நியமிக்க மாட்டேன் என்ற எனது தனிப்பட்ட கருத்தில் மாற்றமில்லை. பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு - ஜனநாயக மாண்புகளுக்கு மதிப்பளித்தே நான் ரணிலை பிரதமராக நியமித்தேன்”
பிரதமர் சத்தியப்பிரமாணத்திற்கு பின்னர் ஜனாதிபதி ஆற்றிய உரையை வெளியிட்டது ஜனாதிபதி செயலகம்.
என் மீசையில் மண் தொட்டது இல்லை
ReplyDelete