தனித்து செயற்படப்போகின்றோம் - சு.க. MP கள் சிலர் எச்சரிக்கை
மகிந்தராஜபக்சவினால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாவிட்டால் பாராளுமன்றத்தில் தனித்து செயற்படப்போவதாக மகிந்த அமரவீர துமிந்த திசநாயக்க தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதி மைத்திரிபலா சிறிசேனவிடம் தெரிவித்துள்ளனர்
ஜனாதிபதியுடனான சந்திப்பின்போது அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.
பெரும்பான்மையை நிரூபிக்கும் தரப்பிற்கு பிரதமமந்திரி பதவியை வழங்கவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
Post a Comment