Header Ads



புதிய வியூகம் அமைக்க மைத்திரி - மஹிந்த இன்று முக்கிய பேச்சு, இதர MP களை பிடிக்கவும் திட்டம்

பாராளுமன்ற கலைப்பு வர்த்தமானியை மீள பெறுவதன் மூலம்இ புதிய வியூகத்தை வகுக்க அரச உயர்மட்டம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையொத்த கருத்தை அமைச்சர் திசாநாயக்காவும் வெளிப்படுத்தியிருந்தார்.

இதர கட்சிகளின் எம் பிக்களை கவர்ந்திழுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இதுவிடயத்தில் இறுதி முடிவெடுக்க மைத்திரி - மஹிந்த இன்று -23- பேச்சுக்களில் ஈடுபடவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

-Sivarajah-

No comments

Powered by Blogger.