-AAM.Anzir-
பாராளுமன்றம் நாளை (14) கூடவுள்ள நிலையில் மகிந்த மற்றும் மைத்திரி சார்பிலான பாராளுமன்ற உறுப்பினர்கள் அதில் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று நடந்த அவசர அமைச்சரவை கூட்டத்திலேயே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சந்திப்பில் பங்கேற்ற அமைச்சர் ஒருவர் இதனை உறுதிப்படுத்தினார்.
Post a Comment