Header Ads



இன்னும் சிலர் அமைச்சர்களாவது, இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு

பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அமைச்சர்களாக சத்தியப்பிரமாணம் செய்ய இன்று இரவு ஏற்பாடுகள் நடந்த போதும், வேலைப்பளு காரணமாக மைத்ரி மற்றும் மஹிந்த ஆகியோர் ஒரே நேரத்தில் சத்தியப்பிரமாண நிகழ்வில் கலந்து கொள்ள முடியாத நிலைமை இருந்ததால் அது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிய முடிந்தது.

பெரும்பாலும் நாளை அது நடக்கலாமென தகவல்கள் தெரிவிக்கின்றன..

-Sivarajah

No comments

Powered by Blogger.