பாணந்துறையில் முஸ்லிம் கடைகளில் ஏற்பட்ட தீ விபத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது-
அதேவேளை வதந்திகளை பரப்ப வேண்டாமெனவும் போலிச் செய்திகளை பரப்ப வேண்டாமெனவும் தற்போது சம்பவ இடத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு பொலிசார் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலில் தீர விசாரிக்காமல் முஸ்லிம் கடைகள் என்ற வார்த்தைகளை செய்திகளில் பாவிப்பதை நிறுத்துங்கள்!! வதந்திகள் தானாக அடங்கும்
ReplyDelete