Header Ads



சூறாவளி ஏற்படலாம் - வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

அந்தமான் கடல் பகுதிகளில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம், சூறாவளியாக வலுப்பெறும் வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் குறித்த பகுதிகளில் சூறாவளி ஏற்படும் சாத்தியக்கூறுகள் காணப்படுவதால் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை மீன் பிடிக்க செல்ல வேண்டாமென வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.