Header Ads



ஜனாதிபதி மீது, சபாநாயகர் சரமாரி குற்றச்சாட்டு - கொழும்பிலுள்ள தூதுவர்களுக்கு அவசர கடிதம்

“துப்பாக்கிகள் மற்றும் போர்த்தாங்கிகள் இன்றி செய்யப்பட்ட ஒரு சதியின் விளைவாகவே இன்று அரசியல் நெருக்கடி இலங்கையில் ஏற்பட்டுள்ளது... இது நீண்ட நாள் திட்டமிடப்பட்டு செய்யப்பட்ட ஒரு விடயம் ..”

ஜனாதிபதி மைத்ரி மீது சரமாரி குற்றச்சாட்டுக்களை முன்வைத்து சபாநாயகர் கரு ஜயசூரிய ,கொழும்பிலுள்ள தூதுவர்கள் மற்றும் இராஜதந்திரிகளுக்கு அவசர கடிதம்..

No comments

Powered by Blogger.