Header Ads



டான் பிரியசாத்தும், அமித் வீரசிங்கவும் எங்கள் வேட்பாளர்கள் அல்ல


தமது தேர்தல்கள வேட்பாளர்கள் இரண்டு இனவாதிகள் தெரிந்தெடுக்கப்பட்டதாக வெளியான தகவலை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மறுத்துள்ளது.

கண்டி திகனயில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளில் தொடர்புடைய டான் பிரியசாத் மற்றும் அமித் வீரசிங்க ஆகியோர் பொதுஜன பெரமுனவில் இணைந்து போட்டியிடப்போவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

எனினும் இதனை மறுத்துள்ள பொதுஜன பெரமுன இவ்வாறான கதைகள், பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் பெயருக்கு களங்கம் விளைவிக்கவே வெளியாவதாக பொதுஜன பெரமுன குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை தேர்தல் வேட்புமனுக்கள் தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்படவில்லை என்றும் அந்த பெரமுன தெரிவித்துள்ளது.

3 comments:

  1. neruppu illamal puhai varadu.

    ReplyDelete
  2. மிளகாய் தூள் யார் கொண்டுவந்ததும் == மக்கள் அறிவார் அவரை மாத்திரம் தான் பாது காப்பாளர் சோதிக்கவில்லை

    ReplyDelete
  3. But, when Digana racist got arrested in police,,, which party minister went to police asked for their release ? If you know with who that minister is today.. it is clear about their position against Muslims.

    ReplyDelete

Powered by Blogger.