Header Ads



கொழும்பில் தோன்றிய வானவில் - உலகளவில் பிரபலமடைந்தது


உலகின் பிரபலமான புகைப்படங்களை வெளியிடும் இணையத்தளம் ஒன்றில் இலங்கையை சேர்ந்த புகைப்படமும் வெளியாகியுள்ளது.

கடந்த மாதம் கொழும்பின் வான்பரப்பில் தோன்றிய வானவில் பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.

கடந்த 25ஆம் திகதி தோன்றிய வானவில்லை, கொழும்பில் பல பகுதியிலும் உள்ள மக்கள் பார்வையிட்டனர்.

வானவில் தோன்றும் போதும் மின்சார கம்பிகளில் இருந்து பறவைகள் பறப்பதனை போன்ற காட்சி புகைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது.

இந்த புகைப்படம் உலகின் சிறந்த புகைப்படங்களுக்குள் ஒன்றாக தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.