பாராளுமன்றத்தில் நாளை (16) மீண்டுமொரு வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் மகிந்தவுக்கா ரணிலுக்கா அதிகமான ஆதரவு என்பதை கணக்கிடும் நோக்குடன் இந்த வாக்கெடுப்பு நடைபெறுமென முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன
It is very good to short it out in peaceful way... Without putting the country in Dangerous Situation.
ReplyDelete