Header Ads



பாராளுமன்றத்தில் நாளை, மீண்டும் வாக்கெடுப்பு

பாராளுமன்றத்தில் நாளை (16) மீண்டுமொரு வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் மகிந்தவுக்கா ரணிலுக்கா அதிகமான ஆதரவு என்பதை கணக்கிடும் நோக்குடன் இந்த வாக்கெடுப்பு நடைபெறுமென முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன

1 comment:

  1. It is very good to short it out in peaceful way... Without putting the country in Dangerous Situation.

    ReplyDelete

Powered by Blogger.