Header Ads



மொட்டுவில் போட்டி - நாமல்

ஜனவரி 5ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள பொதுத்தேர்தலில், பொதுஜன பெரமுனவுடன் இணைந்து போட்டியிடவுள்ளதாக, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர்களில் ஒருவரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மஹிந்த ராஷபக்வுடன் இணைந்து, பரந்த கூட்டணியொன்றை உருவாக்கி, பொதுத் தேர்தலை எதிர்நோக்கவுள்ளதாக, தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.