Header Ads



பாராளுமன்ற புதிய சபை முதல்வராக, தினேஸ் இன்று கடமைகளை பொறுப்பேற்றார்


பாராளுமன்றத்தின் புதிய சபை முதல்வராக அமைச்சர் தினேஸ் குணவர்தன இன்று -05- தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். 

பாராளுமன்ற வளாகத்தில் உள்ள சபை முதல்வர் காரியாலயத்தில் இன்று காலை இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

1 comment:

Powered by Blogger.