Header Ads



தீர்மானமின்றி முடிவடைந்த, கட்சித் தலைவர்கள் கூட்டம்

கட்சித் தலைவர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் சற்று முன்னர் ஆரம்பித்த,  கட்சித் தலைவர்களின் கூட்டம் இணக்கப்பாடின்றி நிறைவு பெற்றுள்ளது.

பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று காலை 9 மணியளவில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கட்சித் தலைவர்களின் கூட்டம் ஆரம்பமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.