கட்சித் தலைவர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் சற்று முன்னர் ஆரம்பித்த, கட்சித் தலைவர்களின் கூட்டம் இணக்கப்பாடின்றி நிறைவு பெற்றுள்ளது.
பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று காலை 9 மணியளவில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கட்சித் தலைவர்களின் கூட்டம் ஆரம்பமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment