Header Ads



புதிய அரசியல் கட்சியை, அறிமுகம் செய்யவுள்ள ரணில் - சகல தரப்பையும் ஒன்றுபடுத்தும் என்கிறார்

எந்தவொரு தேர்தலுக்கும் முகம்கொடுக்க ஐக்கிய தேசியக் கட்சி தயார் எனவும், நாட்டிலுள்ள சகல தரப்பினரையும் ஒன்றுபடுத்தக் கூடிய வகையில் புதிய அரசியல் கட்சியொன்றை எதிர்வரும் நாட்களில் அறிமுகம் செய்யவுள்ளதாகவும் அக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அலரிமாளிகையில் நேற்று (28) இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளுராட்சி சபை பிரதிநிதிகளுடனான சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார். 

No comments

Powered by Blogger.