Header Ads



பாராளுமன்றத்தை கலைக்கும் நோக்கம், ஜனாதிபதிக்கு இல்லை - அடித்துக்கூறுகிறார் ஹிஸ்புல்லாஹ்

பாராளுமன்றம் இன்று (07) இரவு கலைக்கப்படுமென்ற தகவல்களில் எந்தவித உண்மையும் இல்லை என, இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தனக்கு சொந்தமான வட்சப் குரூப்பில் சில நிமிடங்களுக்கு முன்னர் தெரிவித்தார்.

இந்த குரல் பதிவை jaffna muslim இணையமும்  கேட்டது.

அத்துடன் ஐ.தே.க. வதந்திகளை பரப்பி வருவதாகவும், அந்த வதந்திகளில் ஒன்றே பாராளுமன்றம் கலைக்கப்படுமென்ற தகவலும் ஆகுமெனவும் அதில் அவர் குறிப்பிடுகிறார்.

3 comments:

  1. இதை ஹிஸ்புல்லாஹ் ஏன் சொல்ல வேண்டும்
    பாராழுமன்றத்தினை நாலரை வருடங்கள் முடியாமல் ஜனாதிபதியால் கலைக்க முடியாது என்பது பத்தொன்பதாம் திருத்தச்சட்டத்தினூடாக கூறப்பட்ட ஒரு வெளிப்படை உண்மையல்லவா

    ReplyDelete
  2. பாராளுமன்றத்தை கலைப்பதோ இல்லையோ, எங்கள் ஜனாதிபதி எல்லா மக்களுடைய நிம்மதியை கலைத்துவிட்டார்....

    ReplyDelete
  3. இவரு யாரு?, மைதிரியின் புதிய பேச்சாளர் போல!

    ReplyDelete

Powered by Blogger.