Header Ads



அலரி மாளிகைக்குள், நடப்பது என்ன

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர், பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதன் பின்னர் அலரி மாளிகையில் கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் தங்கியுள்ளனர்.

புதிய பிரதமரை ஜனாதிபதி நியமித்தாலும், தானே இன்றும் உத்தியோகபூர்வ பிரதமர் என அறிவித்துள்ள ரணில் விக்ரமசிங்க, தொடந்தும் அலரி மாளிகையில் தங்கியுள்ளார்.

அலரி மாளிகைக்குள் இருப்பவர்கள் இரவில் பாடல் பாடி, நடனமாடி நேரத்தை செலவழித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் மக்கள் ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற தினத்தன்று, ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்கள் மகிழ்ச்சியாக நேரத்தை கழித்த காணொளி இணையத்தில் வெளியாகியுள்ளது.

அங்கு முன்னாள் பிரதி அமைச்சர் அஜித் பீ பெரேரா தங்கள் கட்சிக்காரர்களுடன் பாடல் பாடி நடனமாடுவதனை காண முடிந்துள்ளது.


3 comments:

  1. All of these to be answered our stupid prez: My3

    ReplyDelete
  2. They are having their right to do that. They are not terrorist or illegal people... They are Official Ministers, MP's.....

    ReplyDelete
  3. வண்ணத்துப் பூச்சிக் கூடாரம் ஆகிவிட்டதோ?

    ReplyDelete

Powered by Blogger.