Header Ads



நாளை வெள்ளிக்கிழமை, நடைபெறவுள்ள முக்கிய சந்திப்புக்கள்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களை சந்தித்து நாளைய தினம் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

இதன்போதே நாளைய தினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரையும், ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிளின் தலைவர்களையும் ஜனாதிபதி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த தீர்மானம் மேற்கொண்டார். 

No comments

Powered by Blogger.