Header Ads



மைத்திரியை சந்தித்துவிட்டு, ரணிலை பார்க்க ஓடிய கட்சித் தலைவர்கள்

ஜனாதிபதி செயலகத்தில் சற்று நேரத்திற்கு முன்னர், கட்சித் தலைவர்களுக்கான கூட்டம்  தற்போது அது முடிவுக்கு வந்துள்ளது.

ஜனாதிபதியுடன் நடந்த கூட்டம், முடிவடைந்து கட்சித் தலைவர்கள்  ஜனாதிபதி செயலகத்தில் இருந்து வெளியேறியுள்ளனர்.

மேலும் ஜனாதிபதியுடன் பேசப்பட்ட விடயங்களை, ரணில் விக்கிரமசிங்கவுக்கு விளக்கிக் கூறுவாற்காகவும் அடுத்தக்கட்டம பற்றி ஆராய்வததற்காகவும், கட்சித் தலைவர்கள் தற்போது 
 அலரி மாளிகையில் மீண்டும் ரணில் தலைமையில் கூடி ஆராய்கின்றனர்..

1 comment:

Powered by Blogger.