Header Ads



‘ஜனாதிபதியின் கட்டளைக்கு அமையவே, பொலிஸ் திணைக்களம் செயற்படும்’

ஜனாதிபதியால் வழங்கப்படுகின்ற உறுதியான ஆலோசனைகள் மற்றும் கட்டளைகளுக்கு அமையவே பொலிஸ் திணைக்களம் செயற்படுமென, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அதேநேரம் ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானிக்கு அமையவே பொலிஸார் செயற்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.