Header Ads



தென்கிழக்குப் பல்கலைக்கழக, மாணவர்களுக்கான அறிவித்தல்

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப மற்றும் வியாபார முகாமைத்துவ பீடங்களின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 26ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் அறிவித்துள்ளார். 

குழப்பநிலை காரணமாக குறித்த பீடங்களின் கல்வி நடவடிக்கைகள் கடந்த ஒக்டோபர் மாதம் 24ஆம் திகதி மூடப்பட்டது. 

இந்த நிலையில், விடுதி வசதிகள் வழங்கப்பட்டுள்ள மாணவர்கள் நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு முன்னர் விடுதிகளுக்கு சமூகமளிக்குமாறும் பதிவாளர் கேட்டுள்ளார். 

1 comment:

  1. அரசியல் நெருக்கடி தீவிரமாகும் நிலையில் அவசரபட்டு விட்டார்கள் எனத் தோன்றுகிறது. நாட்டில் சிங்கள முஸ்லிம் உறவுகள் கொதிநிலையைநோக்கி உயர்ந்து செல்கையில் தென்கிழக்கு பல்கலைக் கழகம் ஒரு முடிவை எடுத்திருக்கிறது. அதனால் முன்னைவிட அதிகரித்த நிதானத்துடனும் கூடிய விட்டுக்கொடுப்புடனும் பல்கலைக் கழக நிர்வாகம் சிங்கள மாணவர்களைக் கையாள வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.