Header Ads



ரணிலும், மஹிந்தவும் இன்று சந்தித்தனர்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில், நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில், இன்று -30- இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது.

இன்று முற்பகல் வேலையில், இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாகக் கூறப்படுகின்றது.

1 comment:

  1. LET US Protect Each other, Who ever will come to power ? May be the discussion...

    ReplyDelete

Powered by Blogger.