Header Ads



இலங்கையர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய கறுப்பு மழை - வெலிகந்தயில் சம்பவம்

வெலிகந்த பிரதேசத்தில் நேற்றைய -26- தினம் கறுப்பு நிறத்தில் மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெலிகந்த, ருவன்பிட்டிய உட்பட கிராமங்கள் சிலவற்றில் உட்பட பல பிரதேசங்களில் இவ்வாறு கறுப்பு மழை பெய்துள்ளது.

நேற்று மாலை 3.00 - 5.00 மணிக்கு இடையில் இந்த கறுப்பு மழை பெய்துள்ளதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

பிரதேச மக்களினால் நிரப்பப்பட்ட பாத்திரங்களில், இந்த கறுப்பு மழை நிரம்பியுள்ளது.

அத்துடன் நேற்று காலை முதல் வெலிகந்த பிரதேசத்தில் மழை பெய்துள்ளதாக அந்த பகுதி மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

1 comment:

  1. இலங்கையில் தற்போது கலர் கலராக தான் விடயங்கள் நடக்கிறது. சிவப்பு கருப்பு இன்னும் என்னென்ன கலர்களில் வருமோ தெரியாது.

    ReplyDelete

Powered by Blogger.