Header Ads



ஒரு தமிழ் சகோதரரின், பேஸ்புக்கிலிருந்து..!


-ராஜ லிங்கம்-

தற்செயலாக முகநூலில் இந்து முன்னனி அறிவிப்பு ஒன்றை பார்த்தேன்.

தீபாவளிக்கு இந்துக்கள் யாரும் முஸ்லீம்கள் கடையில் பொருள்கள் வாங்காதீர்கள் என்று. 

வந்தது கோபம்,

இந்த வெண்ணை என்ன நம்ம அண்ணன் தம்பி கடையில பொருள் வாங்காதேன்னு சொல்றது என்று எங்க ஏரியாவில் அரை மனி நேரம் தேடி பட்டாசு விற்க்கிற நம்ம முஸ்லீம் சகோதரர்கள் கடையை கண்டு பிடித்தேன்.

பட்டாசு வாங்கியாச்சு,

சாயங்காலம் முஸ்லீம் கடையில துணி,

நாளை முஸ்லீம் கடையில பிரியாணி 

இதுதான் இனி நம்ம தீபாவளி, 

எவன்டா என்னை கேட்கிறது,

 செருப்பால அடிப்பேன்...

4 comments:

  1. வாழ்க ராஜலிங்கம் வளர்க சமாதானம்

    ReplyDelete
  2. இந்த தமிழ்நாட்டுத் தமிழன் இப்படிக் கூறியதற்கு காரணம், தமிழ்நாடு முஸ்லீம்கள் அவர்கள் இனத்தால், மொழியால் தமிழர்கள் என்பதை ஒருபோதும் விட்டுக் கொடுத்ததில்லை. இலங்கையின் தமிழர் எதிரி தமிழ்பேசும் ஆனால்'அரபுக்கள்' வழிவந்த முஸ்லீம்களைப் பற்றி இந்த தமிழ்நாட்டுத் தமிழனுக்கு இன்னும் தெரியாது போலிருக்கிறது, அதை அவர்களுக்கு இன்னும் தெளிவாக ஈழத்தமிழர்கள் புரிய வைக்கவில்லை. :-)

    ReplyDelete
  3. தம்பி சிவமித்திரன் உமக்கு இலங்கை முஸ்லிம்கள் தமிழுக்கு ஆற்றிய தொண்டு பற்றி ஏதும் தெரியுமா? தமிழுக்குத் தொண்டு செய்த நற்பணிபோன்று தமிழ் இனக் குழுமத்தோடு இணக்கமாக இருக்க இலங்கை முஸ்லிமகள் காலாகாலமாக விரும்பியதைத் தடுத்த 'பெருமை' அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரை 'தமிழன்' என்று தனித்து வாழத் துடித்த (உம்மைப் போன்ற) போலிப் பிரகிருதிகளால் அல்லவா ஏற்பட்டது. தமிழன் என்று சொல்லடா தனித்தே நின்று துள்ளடா.

    ReplyDelete
  4. @siva mitthiran, 100% agreed

    ReplyDelete

Powered by Blogger.