Header Ads



சஜித்தை ஐ.தே.க. தலைவராக நியமிப்பதற்கு, ரணில் தலைமையில் அவசர கூட்டம்

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக சஜித் பிரேமதாசவை நியமிப்பதற்கு ரணில் விக்கிரம சிங்க தலைமையில் அவசர கூட்டமொன்று தற்பொழுது நடைபெற்று வருகிறது.

குறித்த தீர்மான கூட்டமானது அலரி மாளிகையில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

6 comments:

  1. பாராளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர் இவருக்கு அலரி மாளிகையில் என்ன வேலை? ஏற்கனவே நடாத்த வேண்டிய தேர்தல்களையெல்லாம் பிற்போட்டு ஜனநாயகத்தைக் கேள்விக் குறியாக்கிய இவர்கள் இப்பொ மைத்திரியின் ஜனநாயகத்தைப் பற்றிப் பேசுகின்றார்கள்.. நல்ல காமெடி..

    இந்த காமண்ட்டை ஜப்னா முஸ்லிம் இணையத்தளம் பதிவேற்றாது என்பது நன்றாகத் தெரியும்.. பக்க சார்பான இணையத்தளமாச்சே...

    ReplyDelete
  2. If Sajith not given leadership UNP have no future

    ReplyDelete
  3. Sajith Premadasa have popularity and ability to defeat MR/MS on next GE becoz grass root level support/floating vote support/minority support are there to Sajith only..

    ReplyDelete

Powered by Blogger.