Header Ads



உம்றா செல்கிறார், இன்று இஸ்மாயில் - றிசாத்துடன் இணைவாரா..?

தலை­ம­றை­வாக இருந்த அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எஸ்.எம்.எம்.இஸ்­மாயில் கொழும்­பி­லுள்ள ஹோட்­ட­லொன்றில் ஓய்­வாக இருப்­ப­தாகக் கிடைத்த தக­வல்­களின் அடிப்­ப­டையில் கல்­முனை மாந­கர சபையின் முன்னாள் மேயர் சிராஸ் மீரா­சாஹிப் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இஸ்­மா­யி­லுடன் தொடர்­பு­களை ஏற்­ப­டுத்தி அழைத்து வந்­துள்­ள­தாக அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் உயர்­பீட உறுப்­பினர் ஒருவர் தெரி­வித்தார்.

மேற்­படி இத்­த­க­வலை சிராஸ் மீரா­சாஹிப் உறு­திப்­ப­டுத்­தினார்.

சிராஸ் மீரா­சாஹிப் தெரி­விக்­கையில்,

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இஸ்­மா­யி­லுடன் தொலை­பே­சியில் தொடர்­பு­கொண்டு பேசி­ய­போது, அவர் தாம் இருக்கும் இடத்­தினை குறிப்­பிட்டார்.

அதன்­படி அவரை சந்­தித்து பேசி­ய­தோடு தலைவர் றிசாட் பதி­யு­தீ­னையும் சந்­தித்து நீண்ட நேரம் கலந்­து­ரை­யா­டினோம்.

எமது கட்­சியின் ஏனைய பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் மக்­கா­வுக்கு உம­ரா­வுக்கு சென்­றுள்­ளார்கள். இன்று நானும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இஸ்­மா­யிலும் உம்ரா செய்­வ­தற்­காக மக்கா சென்று தலைவர் மற்றும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து கொள்ளவுள்ளோம் என்று தெரிவித்தார்.

விடிவெள்ளி 

3 comments:

  1. இப்படியானவர்கள்தான் முஸ்லிம்காங்கிரஸில் இருந்து தனக்கு எதுவும் கிடைக்கமாட்டிங்கின்றது என்று விரண்டோடி மக்கள்காங்கிரசில் சந்தோசத்துடன் மக்கள் தொண்டர்கள் என்று பெயர்சூட்டி ரிசாதால் கௌவுரவப்படுத்தப்பட்டவர்கள்!

    ReplyDelete
  2. கள்ளம் கபடமுள்ள நீங்கள் - நயவஞ்சகத்தனமுள்ள நீங்கள் டுபாய்க்கோ¸ அமெரிக்கவுக்கோ ஏன் இந்தியாவுக்கோ போய்த் தொலையுங்கள். புனித மக்காவையோ¸ உம்றா கடமையையோ வலிந்திழுத்துக் கேவலப்படுத்தாதீர்கள். உங்களுக்கெல்லாம் ஒரு உம்றா - ஒரு புனித பயணம். அல்லாஹ் உங்கள் செயல்களையும் சிந்தனைகளைகளையும் நோட்டமிடுகின்றான் என்பதை மறவாதீர்கள். தண்டனை வந்தால் தப்ப முடியாது. உமக்கும்¸ உம்மைப் போன்று உம்றாவைப் படகாக்கி பாவத்தைப் பரிசுத்தமாகக் காட்ட முனையும் ஏனையவர்களுக்கும் இந்த எச்சரிக்கை.

    ReplyDelete
  3. I heard he was rejected by my3.

    ReplyDelete

Powered by Blogger.