Header Ads



மகிந்த தரப்புடன் எந்த, உடன்பாட்டுக்கும் வரவில்லை - றிசாத்

மகிந்த தரப்புடன் எந்த உடன்பாட்டுக்கும்,  இதுவரை வரவில்லை எனத் தெரிவித்த றிசாத் பதியுதீன் சமூக நலனும், நாட்டு நலனுமே தமக்கு பிரதானம் எனவும் குறிப்பிட்டார்.

இதுதொடர்பில் jaffna muslim இணையத்திற்கு சற்றுமுன் அவர் தெரிவித்ததாவது.

தற்போதைய  அரசியல் நெருக்கடிக்கு பின்னர் நானும், ஹக்கீமும் மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தோம். சந்திப்பு குறித்து ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தெளிவுபடுத்தினோம்.

இதுதவிர வேறு எதுவும் நடைபெறவில்லை. இதுதான் உண்மையானது என்றார்.

அதேவேளை அலரி மாளிகையில் இன்று நடைபெற்று சந்திப்பொன்றிலேயும் இதையொத்த கருத்துக்களையே அமீர் அலி எம்.பி.யும் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. பணத்துக்கும் பதவிகளுக்கும் விலை போகும் இனம் நாங்களில்லை என்பதை இனியாவது அவர்களுக்கும் புரிய வைப்போம்.

    ReplyDelete

Powered by Blogger.